குலசை முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


குலசை முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்புரட்டாசி மாத பௌர்ணமி முன்னிட்டு திருவிளக்கு பூஜைநடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டுகாலை 8 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை ,. மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜை , இரவு 7:30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பின்னர் மூலஸ்தான தீபாரதனை நடைபெற்றது இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story