புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று திருப்பச்சாவடிமேடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த அட்சயராமன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story