புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை  பொருட்கள் விற்றவர் கைது
x

திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் கீழத்தாழனூர் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக வீராசாமி (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story