காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி நிர்வாக அலுவலர் இடமாற்றம்

சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் ருக்மணி. இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி நிர்வாக அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அங்கு பணியாற்றி வந்த ரமேஷ் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி நிர்வாக அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





