சென்னையில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் -கமிஷனர் உத்தரவு

சென்னையில் நேற்றிரவு 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.
சென்னை,
சென்னையில் நேற்றிரவு 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் உத்தரவிட்டார். கொத்தவால்சாவடி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக தீபக் குமார், புளியந்தோப்பு சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பிரவீன்குமார், நுங்கம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக செல்வகுமார், திருவான்மியூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பதவிக்கு மணிவண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர்கள் சேட்டு, மீனாட்சி சுந்தரம் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





