பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து

பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதி, நீதித் துறையில் பல உச்சங்களை எட்ட ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை, துரிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த விவசாயத் தொழிலாளியின் மகள் ஸ்ரீபதி , தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். நீதித் துறையில் அவர் பல உச்சங்களை எட்ட எனது நல்வாழ்த்துகள், என தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





