- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
7 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் விருதுநகர் நிறைகுளத்து அய்யனார் கோவில் திருவிழா



விருதுநகர் நிறைகுளத்து அய்யனார் கோவில் திருவிழா 7 வருடங்களுக்குப் பின் பூஜைகளுடன் தொடங்கியது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் செம்பட்டி கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோவிலில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகு விமரிசையாக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழாவை நடத்த முடியாது சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து 7 ஆண்டுகளுக்குப் பின் தற்போது நிறைகுளத்து அய்யனார் கோவில் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் நாளான இன்று, காவல் தெய்வங்களுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire