தடுப்பணையை தாண்டி செல்லும் தண்ணீர்

x
தினத்தந்தி 18 Oct 2023 12:30 AM IST
அரவக்குறிச்சி அருகே கொத்தப்பாளையம் தடுப்பணையை தாண்டி சீறிப்பாய்ந்து தண்ணீர் சென்றதை படத்தில் காணலாம்.
கரூர்
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் அமராவதி அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கொத்தப்பாளையம் தடுப்பணையை தாண்டி சீறிப்பாய்ந்து சென்றதை படத்தில் காணலாம்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





