- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசன வாய்க்கால் மூலம் 417 கனஅடி நீர் வெளியேற்றம்



நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசன வாய்க்கால் மூலம் விவசாய தேவைக்கு 417 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டமான 47.5 அடியில் தற்போது 45.8 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 1,311 கன அடியாக ஆக அதிகரித்துள்ளது.
இதனால் ஏரியில் இருந்து மதகுகள் மூலமாக 831 அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் வீராணம் ஏரியில் இருந்து பாசன வாய்க்கால் மூலம் விவசாய தேவைக்கு 417 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க்கது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire