- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மேம்பாலத்தில் இருந்து குதித்த பெண் சாவு



மேம்பாலத்தில் இருந்து குதித்த பெண் பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவரது மனைவி ஜான்சி ராணி (வயது 38). இவர் கடந்த வாரம் தனது மூத்தமகள் மோனிகா மேரி (12), இளைய மகள் ரித்திகா மேரி (9) ஆகிய இருவரையும் கொலை செய்ய முயற்சித்ததோடு தானும் விருதுநகர் ெரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இவர் மீது விருதுநகர் கிழக்கு போலீசார் ஜான்சிராணி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் படுகாயம்அடைந்த ஜான்சிராணி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire