- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து



நாச்சியார்கோவில் அருகே சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக அவரது மகன் கைது செய்யப்பட்டார்.
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் ஆச்சியம்மாள்(வயது61). இவர் அப்பகுதியில் உள்ள தனது 2-வது மகன் ஜெய்சங்கர் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இவரது மூத்த மகன் மதியழகன்( 43) இன்னும் ஏன் சொத்தை பிரித்துக் கொடுக்காமல் இருக்கிறாய் என்று கேட்டு ஆச்சியம்மாளை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆச்சியம்மாள் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளாா். இது குறித்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire