- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மேற்கு மாம்பலத்தில் பா.ஜ.க. சார்பில் ‘வெற்றிக்கொடி ஏந்தி தமிழகம் வெல்வோம்’ பேரணி

x
தினத்தந்தி 7 March 2021 9:47 PM GMT (Updated: 2021-03-08T03:17:21+05:30)


தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை தியாகராயநகர் அயோத்தியா மண்டபத்தில் இருந்து வெற்றிக்கொடி ஏந்தி தமிழகம் வெல்வோம் பேரணி நேற்று நடந்தது.
சென்னை,
தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை தியாகராயநகர் அயோத்தியா மண்டபத்தில் இருந்து வெற்றிக்கொடி ஏந்தி தமிழகம் வெல்வோம் பேரணி நேற்று நடந்தது. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பிரசார பிரிவு தலைவர் தனஞ்செயன் தொடங்கி வைத்தார். பேரணி பிருந்தாவன் தெரு, சம்பையாரெட்டி ரோடு வழியாக மேற்கு மாம்பலம் பைவ் லைட் சென்றடைந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பேசும் போது மத்திய அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்கள் குறித்தும், அதனால் பயனடைந்த பொதுமக்கள் குறித்தும் எடுத்து கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் பிரமிளா சம்பத், தென் சென்னை மாவட்ட தலைவர் சைதை சந்துரு உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire