- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எண்ணிக்கை வருத்தங்கள் எல்லோருக்கும் உண்டு: ஜோதிமணி டுவிட்

x
தினத்தந்தி 9 March 2021 7:54 AM GMT (Updated: 2021-03-09T13:24:24+05:30)


எண்ணிக்கை வருத்தங்கள் எல்லோருக்கும் உண்டு என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. குறைவான தொகுதிகளாக இருந்தாலும் பாஜகவை வீழ்த்துவதே எங்கள் குறிக்கோள் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறினர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குக் குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டது தொடர்பாக, அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"எண்ணிக்கை குறித்த வருத்தங்கள் எல்லோருக்கும் உண்டு. இப்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு முக்கியம் முறையாக, கூட்டாக, வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைப் பெறுவது. வெற்றி வாய்ப்பு, தகுதி, கட்சி விசுவாசம் மிகுந்த வேட்பாளர்களை நிறுத்துவது. தமிழக விரோத பிஜேபி, அதிமுகவை வெல்வது" என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire