தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனை: இதுவரை ரூ.100 கோடி தங்கம், பணம் பறிமுதல்

x
தினத்தந்தி 13 March 2021 6:44 PM IST (Updated: 13 March 2021 6:44 PM IST)


தமிழகம் முழுவதும் இதுவரை பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.100 கோடி தங்கம், பணம் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை
தமிழகம் முழுவதும் இதுவரை பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.100 கோடி தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire