- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கச்சா எண்ணெய்க்கான விலை 55 டாலர்களாக இருப்பது பொருத்தமானது - ஈரான்

x
தினத்தந்தி 6 May 2017 4:10 PM GMT


சர்வதேச கச்சா எண்ணெய்க்கான விலை 55 அமெரிக்க டாலர்களாக இருப்பது பொருத்தமான விலையாக இருக்கும் என்று ஈரான் கூறியுள்ளது.
துபாய்
தற்போது அமலில் இருக்கும் உற்பத்தி உச்சவரம்பு நீட்டிக்கப்படுவதை அது வரவேற்கிறது என்று எரிபொருள்துறை அமைச்சர் பிஸான் சங்கான்னே கூறியுள்ளார்.
கடந்த வெள்ளியன்று எண்ணெய் விலை ஐந்து மாதங்களில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இதற்கு காரணமாக அமெரிக்க பொருளாதார மீட்பும், ரஷ்யா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் சேருவதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
தற்போது எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 49.10 டாலர்களாக உயர்ந்துள்ளது. பல நாடுகள் உற்பத்தி உச்சவரம்பை நீட்டிக்க விரும்புவதாக தெரிகிறது. பல்வேறு உறுப்பு நாடுகளும், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பில் இடம் பெறாத நாடுகளும் மே 25 ஆம் தேதி சந்திக்கவுள்ளனர். அப்போது இப்போதுள்ள உற்பத்தி உச்சவரம்பை அதிகரிக்கும் முயற்சியை மேற்கொள்ள வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire