- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆப்கானிஸ்தானுக்கு மருந்து பொருள்களை அனுப்பி இந்தியா உதவி

x
தினத்தந்தி 11 Dec 2021 11:46 PM GMT (Updated: 11 Dec 2021 11:46 PM GMT)


ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு மருந்து பொருள்களை அனுப்பி இந்தியா உதவி செய்துள்ளது.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்ற பின்பு முதன்முறையாக மனிதாபிமான அடிப்படையிலான உதவியாக 1.6 மெட்ரிக் டன் உயிா் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
கொரோனா பரவ கூடிய கடினமான சூழலில் ஆப்கன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக இந்த உதவியை இந்தியா செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் இருந்து டெல்லிக்கு 10 இந்தியா்கள் மற்றும் 94 ஆப்கானிஸ்தானியா்கள் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அந்த விமானத்திலேயே இந்த மருத்துவ பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதுதவிர, ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் டன் கோதுமை மற்றும் மருந்துகள் அனுப்பப்படும் என்று இந்தியா முன்பே தெரிவித்து இருந்தது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire