- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; மாணவர் உயிரிழப்பு

x
தினத்தந்தி 2 Feb 2022 12:17 AM GMT (Updated: 2 Feb 2022 12:17 AM GMT)


அமெரிக்காவில் பள்ளி கூடமொன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் மாணவர் உயிரிழந்து உள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் இருந்தபோதும், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மின்னசோட்டா மாகாணத்தில் பள்ளி கூடமொன்றின் அருகே 2 மாணவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு கீழே கிடந்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும் அவர்களில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். காயமடைந்த மற்றொரு மாணவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கான காரணம் மற்றும் மாணவர்களின் வயது விவரம் உள்ளிட்டவற்றை போலீசார் வெளியிடவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire