3 உயிரை பறித்துக்கொண்ட பனிச்சரிவு - 9 பேர் கவலைக்கிடம்... நேபாளத்தில் சோகம்!


3 உயிரை பறித்துக்கொண்ட பனிச்சரிவு - 9 பேர் கவலைக்கிடம்... நேபாளத்தில் சோகம்!
x

இந்த சம்பவம் முகு மாவட்டத்தின் சியார்கு கணவாயில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்மண்டு,

நேபாள நாட்டில் உள்ள கர்னாலி மாகாணத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த பனிச்சரிவில் எதிர்பாராதவிதமாக 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் முகு மாவட்டத்தின் சியார்கு கணவாயில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் 9 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story