பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது தாக்குதல் - 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

கோப்புப்படம்
பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்வா மாகாணத்தில் சித்ரால் மாவட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் இரண்டு ராணுவ முகாம்கள் உள்ளன. இதன் மீது திடீர் என பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





