நேபாளத்தில் துயரம்: நிலநடுக்கத்தில் 20 வீடுகள் சேதம்


நேபாளத்தில் துயரம்: நிலநடுக்கத்தில் 20 வீடுகள் சேதம்
x

நேபாள நாட்டில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

காத்மாண்டு,

நேபாள நாட்டில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவாக பதிவானது.

நில நடுக்கத்தில் டாடிங் மாவட்டத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் 75 வீடுகளில் விரிசல்கள் விழுந்தது தெரியவந்துள்ளது. இந்த மாவட்டத்தில் நேற்று மட்டும் பிற்பகல் வரை 4 முறை நில அதிர்வுகள் பதிவானது.


Next Story