- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதல்; 5 பேர் பலி



பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் ஒரு பெண் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.
ராவல்பிண்டி,
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் ராவல்பிண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது கண்டெய்னர் லாரி ஒன்று பின்னால் வந்து மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 4 பேர் ஆண்கள். ஒருவர் பெண் ஆவார். இதுதவிர, 4 பெண்கள், 2 ஆண்கள் காயமடைந்தனர்.
இதேபோன்று, மன்ஷேரா நகரில் பத்தகிராமில் இருந்து ஹஜாரா பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் வேன் ஒன்று கடந்த ஞாயிற்று கிழமை, பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில், 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire