- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாரம் ஒரு அதிசயம்

x
தினத்தந்தி 18 April 2017 8:04 AM GMT (Updated: 2017-04-18T13:33:48+05:30)


கோவிலின் பின்புறம் உள்ள மலையைப் பார்த்தால், பெருமாள் பள்ளிகொண்ட தோற்றத்தில் இருப்பது போல் தெரியும்.
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், கட்டழகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராஜப் பெருமாளைத் தரிசனம் செய்யலாம். ஆலயத்தை அடைவதற்கு மலையின் மீது அமைந்த 247 படிகளை கடக்க வேண்டும். இந்த படிகள், தமிழ் எழுத்துகளான 247–ஐ நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டவை. இந்த மலை மீது ‘சிலம்பு ஊற்று’ என்ற தீர்த்தம் இருக்கிறது. இது அங்குள்ள நாவல் மரப் பொந்தில் இருந்து உற்பத்தியாவது அதிசயமான ஒன்றாகும். கோவிலின் பின்புறம் உள்ள மலையைப் பார்த்தால், பெருமாள் பள்ளிகொண்ட தோற்றத்தில் இருப்பது போல் தெரியும்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire