- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாரம் ஒரு அதிசயம்

x
தினத்தந்தி 1 Aug 2017 12:30 AM GMT (Updated: 2017-07-31T17:38:09+05:30)


விழுப்புரம் மாவட்டம் தென்பொன்பரப்பி என்ற இடத்தில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தென்பொன்பரப்பி என்ற இடத்தில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சோடச லிங்கம் உள்ளது. நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட, ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது. சுமார் 5½ அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்களின் மீது கம்பீரமாக இந்த லிங்கம் அமைந்துள்ளது. இந்த லிங்கத்தை கையால் தட்டிப்பார்த்தால் அதில் இருந்து வெண்கல ஒலியின் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பாகும்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire