பொன்மொழி
தினத்தந்தி 6 Jun 2018 5:03 AM GMT (Updated: 6 Jun 2018 5:03 AM GMT)
Text Sizeவஞ்சனையால், பெரும்பணி எதையும் செய்ய இயலாது.
அன்பாலும், உண்மையை நாடும் ஆசையாலும், பேராற்றலாலும் தான் பெரும் செயல்கள் யாவும் நிறைவேறுகின்றன. அதனால் உனது ஆண்மையை வெளிப்படுத்து. உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும், அதைப் பின்பற்றிச் செல்லுங்கள்.
-விவேகானந்தர்.
-விவேகானந்தர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire