பொன்மொழி


பொன்மொழி
x
தினத்தந்தி 30 Aug 2018 9:30 AM GMT (Updated: 30 Aug 2018 9:30 AM GMT)

நீ என்ன செய்தாலும் சரி, குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் உரிய இடத்தைக் கொடுக்க வேண்டும்.

அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்க வேண்டும். மற்றவர்களுக்குச் சுதந்திரம் கொடுத்துப் பணிகளில் ஈடுபடுத்தி விட்டு, நாம் சற்று தள்ளி நின்று தவறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

-சாரதாதேவி. 

Next Story