- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இளம் வயதினர் பெயரில் வீடு–மனை பதிவு

x
தினத்தந்தி 27 July 2018 9:30 PM GMT (Updated: 2018-07-27T17:02:29+05:30)


குடும்ப ரீதியான நம்பிக்கைகளுக்கேற்ப மேற்கொள்ளப்படும் பல்வேறு முதலீடு சார்ந்த நடவடிக்கைகளில் 18 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களுக்காக (மைனர்) பாதுகாப்பாளர் ஒருவரை நியமிப்பது நடைமுறை.
குடும்ப ரீதியான நம்பிக்கைகளுக்கேற்ப மேற்கொள்ளப்படும் பல்வேறு முதலீடு சார்ந்த நடவடிக்கைகளில் 18 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களுக்காக (மைனர்) பாதுகாப்பாளர் ஒருவரை நியமிப்பது நடைமுறை.
அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களின் மேற்பார்வையில் முதலீடு அல்லது வர்த்தக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் பல குடும் பங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது.
அதன் அடிப்படையில் 18 வயதுக்கும் குறைவாக உள்ள மைனர் ஆண் அல்லது பெண்கள் பெயரில், அவர்களுக்கான பாதுகாப்பாளர் ஒருவரை நியமித்து வீடு–மனைகள் போன்றவற்றை வாங்க இயலும் என்று ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அப்படி வாங்கப்பட்ட சொத்துக்களின் மைனர் உரிமையாளரது 18 வயது வரையில் பாதுகாப்பாளரே பொறுப்பாகிறார். அதன் பின்னர் பாதுகாப்பாளருக்கான பொறுப்பு சட்டப்படி நீங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire