- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கட்டுமான பணி இடங்களில் ஏணி உபயோகம்

x
தினத்தந்தி 21 Sep 2018 9:30 PM GMT (Updated: 21 Sep 2018 11:33 AM GMT)


எப்பொழுதும் ஏணியின் உபயோகத்திற்கு முன்னர் அதில் ஏதாவது பழுதுகள் உள்ளதா என்பதை கவனமாக பரிசோதிக்க வேண்டும்.
* எப்பொழுதும் ஏணியின் உபயோகத்திற்கு முன்னர் அதில் ஏதாவது பழுதுகள் உள்ளதா என்பதை கவனமாக பரிசோதிக்க வேண்டும்.
* ஏறும் பகுதிக்கு மேற்புறம் மின்சார கம்பிகள் அல்லது ஒயர்கள் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்
* ஏணியில் ஏறுபவர்கள் இரண்டு கைகள் மற்றும் ஒரு கால் அல்லது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை ஆகியவை ஏணியுடன் தொடர்பில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்
* குறிப்பாக, உடல் பகுதி ஏணியுடன் ஒட்டியவாறு இருக்கும்படி, ஏணியை பார்த்தபடி மேலே ஏற வேண்டும்
* ஏணி தரையில் சரிந்து வராமல் தக்க விதத்தில் வைக்கப்பட வேண்டும். செங்கற்களை கீழே அடுக்கி அதன் மேல் ஏணியை வைத்து மேலே ஏற முயற்சிப்பது ஆபத்தாக முடியலாம்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire