- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வெளிநாட்டு ‘மார்பிள்’ பதிகற்களில் கவனம் தேவை

x
தினத்தந்தி 18 Jan 2019 9:30 PM GMT (Updated: 2019-01-18T15:59:21+05:30)


நான்கு சுவர்களுக்குள் அமைக்கப்பட்ட வீடுகளின் ஐந்தாவது சுவராக சொல்லப்படுவது தரைத்தளம் ஆகும். அதன் வடிவமைப்பில் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்துவது வழக்கம்.
நான்கு சுவர்களுக்குள் அமைக்கப்பட்ட வீடுகளின் ஐந்தாவது சுவராக சொல்லப்படுவது தரைத்தளம் ஆகும். அதன் வடிவமைப்பில் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்துவது வழக்கம். தற்போது இறக்குமதி செய்யப்பட்ட ‘வெளிநாட்டு மார்பிள்ஸ்’ வகைகளும் பரவலாக பயன்படுத்தப்படும் நிலையில் குறைவான தரம் கொண்டவையும் சந்தையில் கிடைப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, துளைகள் உள்ள மார்பிள் ரகங்களில் ஒரு வகை பசையை பயன்படுத்தி துளைகளை அடைத்து ‘செகண்டு குவாலிட்டி’ என்று சந்தையில் விற்கப்படுவதாக பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.
அவற்றை பயன்படுத்தும்போது நாளடைவில் துளைகள் அடைக்கப்பட்ட பசையின் வலு குறைவதன் காரணமாக மார்பிள் உடைந்து, தரைத்தளம் பாதிப்படையக்கூடும். அதனால் முன்னணி நிறுவனங்கள் மூலம் தரைத்தள பதிகற்கள் வகைகளை வாங்குவதே பாதுகாப்பானது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire