- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள்

x
தினத்தந்தி 4 Oct 2019 10:30 PM GMT (Updated: 2019-10-04T19:00:48+05:30)


நகர்ப்புற திட்டத்தின்படி திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள் உள்ளாட்சி அமைப்புக்கு பயன்படுத்தும் அதிகாரம் அளிக்கப்படும்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் கட்டுப்பாடு விதிகளில் உள்ள சில பிரிவுகளின்படி திறந்தவெளி இடங்கள், சாலைகள், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் ஆகியவற்றிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களை (Open Space Reservation) சி.எம்.டி.ஏ அனுமதி அளித்த வரைபடத்திற்கேற்ப, பொது நோக்கத்தின்படியும், நகர்ப்புற திட்டத்தின்படியும் உள்ளாட்சி அமைப்புக்கு பயன்படுத்தும் அதிகாரம் அளிக்கப்படும்.
அந்த நிலங்கள் அன்பளிப்பு ஒப்பாவணங்களாக பதிவு செய்து அளிப்பதற்கு முன்பாகவே உள்ளாட்சி அமைப்புக்கு அவை தாமாகவே உடைமையாகிவிடும். தற்பொழுது இவ்வகை நிலங்கள் வீடு கட்டும் வணிகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளிடமிருந்து பதிவு செய்யப்பட்ட அன்பளிப்பு ஒப்பாவணம் மூலமாக, சென்னை நகர முனிசிபல் நகராட்சி சட்டத்தின் 74–வது பிரிவின்படி மன்ற தீர்மானத்திற்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்படும்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire