- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
களிமண் நிலத்துக்கு ஏற்ற அஸ்திவாரம்

x
தினத்தந்தி 14 Dec 2019 10:18 AM GMT (Updated: 2019-12-14T15:48:35+05:30)


கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில் மாறுபட்ட அடித்தளச் சரிவு அல்லது இறக்கம் ஆகிய பழுதுகளால், சுவர்கள், ஜன்னலின் கீழ்மட்டம் மற்றும் மேல்மட்டம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியான கிடைமட்ட விரிசல்கள் ஏற்படக்கூடும்.
கட்டிடம் அமைந்துள்ள ஒருசில இடங்களில் களிமண் மிக கெட்டியாகவும், விரிவடையும் தன்மை இல்லாமலும் 2 மீட்டர் முதல் 6 மீட்டர் ஆழம் வரை அமைந்திருக்கலாம்.
அதுபோன்ற பகுதிகளில் இரண்டரை மீட்டர் முதல் மூன்று மீட்டர் ஆழம் கொண்ட அஸ்திவார குழிகள் எடுக்கப்பட வேண்டும். அதற்குள் 100 மி.மீ முதல் 600 மி.மீ உயரத்தில் ‘ஸ்டோன் கிரஷர்’ மற்றும் சரளை மண் ஆகிய இரண்டையும் ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் கலந்து, அந்த கலவையை 3 அல்லது 5 அடுக்குகள் போட்டு, நன்றாக கெட்டிப்படுத்த வேண்டும்.
மண் சரியாமல் உறுதியாக ஆன பின்னர், அதன் மீது தனிப்பட்ட பரவல் முறையிலான அடித்தளம் (Isolated Footings) அமைத்தால் கிடைமட்ட விரிசல்கள் உருவாகாது என்று கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire