இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் நடுவரை விமர்சித்ததற்காக நிகோலஸ் பூரனுக்கு அபராதம்

நிகோலஸ் பூரனுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கயானா,
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று முன் தினம் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியின் போது, நடுவரை விமர்சித்த குற்றத்திற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான நிகோலஸ் பூரணுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
அவர் லெவல் 1 ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக பூரனுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





