- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மைதானம் முழுவதும் மஞ்சள் நிறம்..! பிங்க் நிற ரசிகர்கள் எங்கே..?- சஞ்சு சாம்சன் மறைமுக பேச்சு

image tweeted by @IPL


ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் -சென்னை அணிகள் மோதின.
ஜெய்ப்பூர்,
ஐபிஎல்-லில் நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் டாஸின்போது பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணி 200 போட்டிகளில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், மைதானத்தில் உள்ளூர் ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவாக பிங்க் நிறத்தில் வருவார்கள் என எதிர்பார்த்ததாகவும் ஆனால், மைதானம் முழுவதும் மஞ்சள் நிறமாக இருப்பதாக கூறினார்.
அதற்கு காரணம் என்ன என்பது அனைவருக்குமே தெரியும் எனவும் தோனியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire