ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது.
பெங்களூரு,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - ஒடிசா அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் என்ற 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் நிஹால் , சுதீஷ் லியோன் அகஸ்டின் ஆகியோர் கோல் அடித்தனர். ஒடிசா அணியில் ரவி குமார் கோல் அடித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





