ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சாய் பிரனீத் தோல்வி
தினத்தந்தி 27 July 2019 11:43 PM GMT (Updated: 27 July 2019 11:43 PM GMT)
Text Sizeஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதியில் சாய் பிரனீத் தோல்வி அடைந்தார்.
டோக்கியோ,
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சாய் பிரனீத், நம்பர் ஒன் வீரரான கென்டோ மோமோடாவை (ஜப்பான்) எதிர்கொண்டார். 45 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய் பிரனீத் 18-21, 12-21 என்ற நேர்செட்டில் தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சாய் பிரனீத், நம்பர் ஒன் வீரரான கென்டோ மோமோடாவை (ஜப்பான்) எதிர்கொண்டார். 45 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய் பிரனீத் 18-21, 12-21 என்ற நேர்செட்டில் தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire