- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எம்.ஆர்.எப். கார் பந்தயம் பெல்ஜியம் வீரர் சாம்பியன்

x
தினத்தந்தி 16 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-17T02:19:31+05:30)


எம்.ஆர்.எப். கார் பந்தயத்தில் பெல்ஜியம் வீரர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சென்னை,
எம்.ஆர்.எப். தேசிய சேலஞ்ச் கார்பந்தயத்தின் இறுதி சுற்று சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் பெல்ஜியம் வீரர் 18 வயதான அமென்டோலா 247 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து முதல்முறையாக சாம்பியன் கோப்பையை வசப்படுத்தினார்.
நேற்று நடந்த 3 பந்தயங்களிலும் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் சாம்பியன் பட்டத்திற்குரிய போதுமான புள்ளிகளை ஏற்கனவே பெற்று விட்டார். ஆஸ்திரேலியாவின் டைலன் யங் 223 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். ‘கடந்த சீசனில் 4-வது இடத்துக்கும், 2017-ம் ஆண்டில் 6-வது இடத்துக்கும் தள்ளப்பட்டேன். அதனால் இந்த முறை பட்டம் வெல்வதில் உறுதியுடன் இருந்தேன். இப்போது சாம்பியன் ஆகி விட்டேன்’ என்று அமென்டோலா குறிப்பிட்டார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire