இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் பிரனாய்


இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் பிரனாய்
x

Image Courtesy : PTI 

பிரனாய் இந்தோனேசிய ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார்

ஜகார்த்தா:

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் ,டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கேயுடன் மோதினார்.

விறுவிறுப்பான இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரனாய் 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இந்தோனேசிய ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார்


Next Story