சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : இறுதிபோட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து...!


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : இறுதிபோட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து...!
x

Image Courtesy : PTI 

தினத்தந்தி 16 July 2022 6:50 AM GMT (Updated: 16 July 2022 6:50 AM GMT)

தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.

சிங்கப்பூர் ,

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , ஜப்பானின் சயனா கவாகாமி ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற செட் கணக்கில் சயனா கவாகமியை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.


Next Story