இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டினார் தமிழக வீரர் பிரணவ்...!

தமிழ்நாட்டில் இருந்து கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய 27-வது வீரர் ஆவார்.
சென்னை,
தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் வி.பிரணவ். ருமேனியாவில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றதும் மூலம் கிராண்ட்மாஸ்டருக்குரிய 3-வது தரநிலையை வெற்றிகரமாக அடைந்துள்ளார்.
இதையடுத்து அவர் இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டராகி இருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய 27-வது வீரர் ஆவார். 15 வயதான பிரணவ் சென்னையில் வேலம்மாள் பள்ளியில் படித்து வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





