பொதுமக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை

பொதுமக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை நடந்தது.

Update: 2021-04-19 19:23 GMT
நொய்யல்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி செல்வ நகரில்வீடு பொதுமக்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யும் நிகழ்வுகள் நடைபெற்றது. இதில், ஜெகதீஸ்வரி தலைமையிலான குழுவினர் வீடு வீடாகச் சென்று ஒவ்வொருவருக்கும் ரத்த மாதிரி எடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு ,ரத்த அழுத்த அளவு குறித்து பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களுக்கு சர்க்கரை மாத்திரைகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்