கிழக்கு உக்ரைனில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியாவுடனான போரில் உக்ரைன் ஒரு நாளைக்கு 60 முதல் 100 வீரர்களை இழந்து வருவதாகவும் 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, இதன்காரணமாக நாங்கள் தற்காப்பு எல்லைகளை வைத்திருக்கிறோம் எனவும் விளக்கம் அளித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire