
Daily Thanthi 2024-07-30 03:55:02.0
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், அங்கு ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் - கன்னூர் இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ் திரிச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும். நெல்லை- பாலக்காடு இடையேயான பாலருவி எக்ஸ்பிரஸ் ஆலுவா வரை மட்டுமே இயக்கப்ப்டும்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





