கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு... ... கேரளாவில் பயங்கர  நிலச்சரிவு: பலி எண்ணிக்கை  123 ஆக உயர்வு -  இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்
Daily Thanthi 2024-07-30 03:55:02.0
t-max-icont-min-icon
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில்  தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், அங்கு ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் - கன்னூர் இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ் திரிச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும். நெல்லை- பாலக்காடு இடையேயான பாலருவி எக்ஸ்பிரஸ் ஆலுவா வரை மட்டுமே இயக்கப்ப்டும். 
1 More update

Next Story