
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 8-வது சுற்று முடிவடைந்து உள்ளது. அதன் முடிவில் 652 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு உள்ளன. இதில், தலா 11 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர், குன்னத்தூர் திவாகர், கருப்பாயூரணி கார்த்தி ஆகிய 3 பேர் முன்னிலையில் உள்ளனர். மேல பனங்காடி முத்துராக்கு 9 காளைகளை அடக்கி 2-வது இடத்தில் உள்ளார்.
இதனை தொடர்ந்து, 9-வது சுற்று தொடங்கி நடந்து வருகிறது. போட்டியில் இதுவரை பார்வையாளர்கள், வீரர்கள், பாதுகாவலர்கள் உள்பட 69 பேர் காயம் அடைந்து உள்ளனர். 11 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





