போர் நிறுத்தம்... ... தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 500ஐ கடந்தது
Daily Thanthi 2023-10-27 07:09:39.0
t-max-icont-min-icon

போர் நிறுத்தம் அறிவிக்கப்படாதவரை பணயக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் - ஹமாஸ்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 21வது நாளாக நீடித்து வருகிறது. இதனிடையே, ஹமாஸ் ஆயுதக்குழுவின் மூத்த நிர்வாகிகள் ரஷியாவுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்படாதவரை பிணைக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் என்று ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது. ரஷிய செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஹமாஸ் ஆயுதக்குழு நிர்வாகி அபு ஹமித், போர் நிறுத்த ஒப்பந்தம் எற்படாதவரை பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படப்போவதில்லை. காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பிணைக்கைதிகளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்றார்.

1 More update

Next Story