ஓதுவார்களின் சிறப்பு பாராயணத்தை இரு கரம் கூப்பி... ... கங்கைகொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்...!
x
Daily Thanthi 2025-07-27 08:26:21.0
t-max-icont-min-icon

ஓதுவார்களின் சிறப்பு பாராயணத்தை இரு கரம் கூப்பி பக்தியோடு பிரதமர் மோடி கேட்டார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

1 More update

Next Story