
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
தெலுங்கானாவில் உள்ள சகோதர சகோதரிகள் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் திரண்டு வந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும். முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் வயதினர் தங்கள் வாக்கினை தவறாது செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக்கூறினார்.
I call upon my sisters and brothers of Telangana to vote in record numbers and strengthen the festival of democracy. I particularly urge young and first time voters to exercise their franchise.
— Narendra Modi (@narendramodi) November 30, 2023
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





