அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 11 காளைகளை... ... அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்
x
Daily Thanthi 2024-01-17 10:42:18.0

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 11 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர், குன்னத்தூர் திவாகர், கருப்பாயூரணி கார்த்தி ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். பாலமுருகன், தமிழரசன் ஆகியோர் தலா 7 காளைகளை அடக்கி 2-வது இடத்தில் உள்ளனர்.

போட்டியில் இதுவரை பார்வையாளர்கள், வீரர்கள், பாதுகாவலர்கள் உள்பட 56 பேர் காயமடைந்து உள்ளனர். 9 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

7-வது சுற்று முடிவில், 573 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு உள்ளன. 8-வது சுற்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்து வீரர்கள் காளைகளை அடக்க களமிறங்கி உள்ளனர்.


Next Story