ஏமனில் வரும் 16-ம் தேதி மரண தண்டனை: கேரள நர்ஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-07-2025
x
Daily Thanthi 2025-07-10 07:49:40.0
t-max-icont-min-icon

ஏமனில் வரும் 16-ம் தேதி மரண தண்டனை: கேரள நர்ஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு

ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் கேரள நர்ஸ் நிமிஷா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள், அவரது மனு மீது நாளை (ஜூலை 11ம் தேதி) விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

1 More update

Next Story