400 குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷிய படையினர் குண்டுவீசி தாக்குதல்


400 குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷிய படையினர் குண்டுவீசி தாக்குதல்
x
Daily Thanthi 2022-06-09 04:26:00.0
t-max-icont-min-icon

கிழக்கு உக்ரைனில் சுமார் 400 குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷிய படையினர் குண்டுவீசி தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

டான்பாஸ் பகுதியின் முக்கிய இணைப்பு நகரமாகத் திகழும் பாக்முட்டில் பள்ளி மற்றும் அதன் நிர்வாக கட்டிடம் மீது ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் உயிர்சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், சேதமடைந்த கட்டிடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணி மேற்கொள்கின்றனர்.

1 More update

Next Story