மலப்புரம் மாவட்டத்தில் 38 உடல்கள் மீட்பு


மலப்புரம் மாவட்டத்தில் 38 உடல்கள் மீட்பு
Daily Thanthi 2024-07-31 11:59:41.0
t-max-icont-min-icon

சூரல்மலை நிலச்சரிவின்போது ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 38 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியில் சாலியாறு ஆற்றில் இருந்து 38 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட உடல்கள் மேம்பாடிக்கு கொண்டுவரப்படுகின்றன. 38 பேரின் உடல்களை உறவினர்கள் அடையாளம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

1 More update

Next Story