விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x
Daily Thanthi 2024-12-01 06:01:52.0
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ. மழைப்பதிவு



வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

பெஞ்சல் புயல் எதிரொலியால் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ. மழைப்பதிவானது.

இதேபோல் புதுச்சேரியில் 49 செ.மீ. மழையும், புதுக்கண்ணில் 45 செ.மீ., மழையும், திருக்கனூரில் 43 செ.மீ. மழையும் பதிவானதான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story